சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பம் -செய்திகளின் தொகுப்பு
கொழும்பு புறநகரில் உள்ள சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக, சப்புகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள், கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
எரிபொருள் சுத்திகரிப்பு நிலைய பணிகள் இடைநிறுத்தப்பட்டது ஏன்
கொழும்பு புறநகரான சப்புகஸ்கந்தவில் உள்ள 51 வருடங்கள் பழமை வாய்ந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மசகு எண்ணெய் பற்றாக்குறை காரணமாக கடந்த மார்ச் மாதம் 20ஆம் திகதி முதல் இடைநிறுத்தப்பட்டன.
இந்த நிலையில், இலங்கையை வந்தடைந்துள்ள எரிபொருள் கப்பலில் இருந்து இன்றைய தினம் எரிபொருளை தரையிறக்கும் பணிகள் இடம்பெறவுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
