ராஜித தலைமையில் புதிய கூட்டணி: ஒன்றிணையும் அரசியல் கட்சிகள்
முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன(Rajitha Senaratne) உருவாாக்கியுள்ள புதிய கூட்டணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில், முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது தலைமையில் போருக்கு எதிரான சர்வதேச முன்னணி என்ற பெயரில் அமைப்பொன்றை உருவாக்கியுள்ளாா்.
கடந்த திங்கட்கிழமை போருக்கு எதிரான சர்வதேச முன்னணியின் முதலாவது கலந்துரையாடல் கொழும்பில் நடைபெற்றுள்ளது.
விசேட கலந்துரையாடல்
அதில் ஏராளமான அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். சுதந்திரக் கட்சியின் சார்பில் துமிந்த திசாநாயக்க எம்.பி., தமிழ் முற்போக்குக் கூட்டணியின் மனோ கணேசன் எம்.பி., அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் ரிசாத் பதியூதீன் எம்.பி. உட்பட இன்னும் பல அரசியல்வாதிகளும் குறித்த கலந்துரையாடலில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் ஏராளமான சிவில் அமைப்புக்களும் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
தமிழக - இந்திய அரசியலை ஈழத் தமிழர் எப்படி எதிர்கொள்வது..! 18 மணி நேரம் முன்
ஈஸ்வரி குறித்து பார்கவி சொன்ன விஷயம், ஆடிப்போன குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா? ஆட்சியைப் பிடிக்க அரசியல்வாதிகளின் தந்திரம் News Lankasri
தமிழில் ரீமேக் ஆகப்போகும் தெலுங்கில் ஹிட் சீரியலான Chamanthi... யார் நடிக்கிறார்கள் பாருங்க... Cineulagam
எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் ரசிகர்களுக்கு சன் டிவி வெளியிட்ட குட் நியூஸ்.... என்ன தெரியுமா? Cineulagam