உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி
Anura Kumara Dissanayaka
Dubai
United Arab Emirates
By Dharu
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று பிற்பகல் துபாயில் நடைபெறும் 2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்ற உள்ளார்.
"எதிர்கால அரசாங்கங்களை வடிவமைத்தல்" என்ற கருப்பொருளின் உலக அரசாங்க உச்சி மாநாடு நடைபெற்று வருகிறது.
இந்த உச்சிமாநாட்டில் பல உலகத் தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
அநுர குமார திசாநாயக்க
இதற்கிடையில், ஜனாதிபதி இன்று உச்சிமாநாட்டில் கலந்துகொள்ளும் பல அரச தலைவர்களுடன் கலந்துரையாடல்களை நடத்த உள்ளார்.

மேலும், ஐக்கிய அரபு இராஜியத்தின் ஜனாதிபதி முகமது பின் சயீத் அல் நஹ்யானின் அழைப்பின் பேரில் அநுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு எமிரேட்ஸுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
Mr. Paalaru Velayutham Swamigal
4.8 49 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Dr. Mahha Dan Shekar Raajha
3.7 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
தொழில் தொடங்குவதற்குள் குணசேகரன், ஜனனிக்கு ஏற்படுத்திய பெரிய பிரச்சனை... எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam
Chelsea அணியை விற்றத் தொகை... ரஷ்ய கோடீஸ்வரருக்கு இறுதி எச்சரிக்கையை விடுத்த பிரித்தானியா News Lankasri
சரிகமப: தனியாக வந்த சிறுமிக்காக பாடகி சைந்தவி செய்த விடயம்... கண்ணீர் மல்க வைக்கும் காட்சி! Manithan
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US