தரவையில் மக்களை அச்சுறுத்திய பொலிஸார்: ஊடகங்களை கண்டு திரும்பி ஓட்டம் (Photos)
Sri Lankan Tamils
Batticaloa
By P.Sasikaran
மட்டக்களப்பு கிரான் தரவையில் தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் தகர்த்தெறியப்பட்டிருந்தது.
குறித்த மா வீரர் துயிலும் இல்லத்தில் இன்று(27.11.2023) பொலிஸார் மக்களை சிவப்பு மஞ்சள் கொடிகைளை அகற்றுமாறும் அச்சுறுத்திவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் வருகை
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு தரவை மா வீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றதையடுத்து பொலிஸார் திரும்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |



Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. S. R. Karthic Babu
0.0 0 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Ramji Swamigal
4.7 168 Reviews

எதிர்நீச்சல் தொடர்கிறது: ஜீவானந்தம் உயிருடன் இருப்பதை அறியும் ஆதி குணசேகரன்! கொலை செய்ய வரும் அடியாட்கள் Cineulagam

பிரித்தானியாவின் One in, one out திட்டத்தை கேலி செய்யும் வகையில் நேற்று நிகழ்ந்த விடயம் News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US