தரவையில் மக்களை அச்சுறுத்திய பொலிஸார்: ஊடகங்களை கண்டு திரும்பி ஓட்டம் (Photos)
Sri Lankan Tamils
Batticaloa
By P.Sasikaran
மட்டக்களப்பு கிரான் தரவையில் தங்களது உயிர்களை ஆகுதியாக்கிய மாவீரர்களுக்கு விளக்கு ஏற்றுவதற்காக அமைக்கப்பட்டிருந்த தூபி கடந்த 23ஆம் திகதி பொலிஸாரால் தகர்த்தெறியப்பட்டிருந்தது.
குறித்த மா வீரர் துயிலும் இல்லத்தில் இன்று(27.11.2023) பொலிஸார் மக்களை சிவப்பு மஞ்சள் கொடிகைளை அகற்றுமாறும் அச்சுறுத்திவந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்கள் வருகை
இந்நிலையில் ஊடகவியலாளர்கள் மட்டக்களப்பு தரவை மா வீரர் துயிலும் இல்லத்திற்கு சென்றதையடுத்து பொலிஸார் திரும்பி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

தேசியக் கொடிக்கு தடை விதிக்கவும்: மாவீரர் நாளுக்கு நீதிமன்றம் அனுமதி! மக்களிற்கு பகிரங்க அழைப்பு (Video)
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 23 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 23 Reviews
Mr. Vel Shankar
4.8 43 Reviews
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
ஈஸ்வரி பற்றி வந்த போன் கால், பதற்றத்தில் நந்தினி, என்ன ஆனது... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri
மரண அறிவித்தல்
9ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US