காருக்குள் கஞ்சாவை வைக்க முயன்ற பொலிஸ் அதிகாரி மீது கடுமையான நடவடிக்கை
கொழும்பு(Colombo) - கொள்ளுப்பிட்டியில் வாகனத்தை சோதனை செய்யும் போது சூட்சமமான முறையில் காருக்குள் கஞ்சாவை வைத்து இளைஞர்களை கைது செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் பொலிஸ் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் கான்ஸ்டபிள் ஒருவரே பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
பணி இடை நீக்கம்
கொள்ளுப்பிட்டி பகுதியில் இளைஞர்கள் குழுவொன்று காரில் பயணித்துக் கொண்டிருந்த போது, பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று காரை நிறுத்தி சோதனையிட்டுள்ளதுடன், கான்ஸ்டபிள் ஒருவர் காரில் கஞ்சாவை வைத்து இளைஞர்களை கைது செய்ய முட்பட்டுள்ளார்.

இந்நிலையில், குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், கொழும்பு தெற்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரவீந்திர அம்பேபிட்டியவின் உத்தரவுக்கமைய குறித்த கான்ஸ்டபிள் பணி இடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri