மாவீரர் நாள் நினைவேந்தலுக்கு எதிராக முல்லைத்தீவு நீதிமன்றத்தினை நாடிய பொலிஸார்
முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேசங்களிலும் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி பொலிஸார் நீதிமன்றத்தினை நாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 13ற்கு மேற்பட்ட இடங்களில் மாவீரர்களுக்கு சுடர் ஏற்றி வணக்கம் செலுத்த மக்கள் தயாராகிக்கொண்டு வருகின்றார்கள்.
நீதிமன்ற அனுமதி
இந்த நிலையில் மாவீரர் நாளினை தடைசெய்ய கோரி புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு, முள்ளியவளை, ஒட்டுசுட்டான்,மாங்குளம், மல்லாவி பொலிஸ் நிலையங்களை சேர்ந்த பொலிஸ் அதிகாரிகள் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தினை நாடியுள்ளார்கள்.
இந்நிலையில், இன்று இரவு 7.00 மணியளவில் நீதிமன்றில் சட்டத்தரணிகள் இல்லாத நிலையில் நீதிபதியிடம் இதற்கான அனுமதியினை பெறுவதற்காக பொலிஸார் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

புலம்பெயர்ந்தோரின் குடும்பங்களும் பிரித்தானியாவுக்குள் அனுமதிக்கப்படலாம்: அச்சம் தெரிவித்துள்ள விமர்சகர்கள் News Lankasri

அடுத்த 12 மணி நேரத்தில் உருவாகும் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.., எந்தெந்த பகுதிகளில் மழை? News Lankasri
