யாழில் தவறான முடிவால் உயிரை மாய்த்து கொண்ட நபர்
Jaffna
Sri Lanka Police Investigation
Northern Province of Sri Lanka
Death
By Rakesh
யாழ்ப்பாணத்தில் கடன் பிரச்சினையால் நபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
யாழ்ப்பாண நகரப் பகுதியில் நகைப் பட்டறையில் பணியாற்றும் 40 வயதான நபர் ஒருவரே பொட்டாசியம் அருந்தி உயிரிழந்துள்ளதாக என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடன் பிரச்சினை
இந்தச் சம்பவம் நேற்று (17.07.2023) இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
மட்டுவிலில் உள்ள அவரது வீட்டிலேயே கடன் பிரச்சினை காரணமாக அவர் இவ்வாறானதொரு தவறான முடிவு எடுத்துள்ளார் என்று பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 124 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 5 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 16 Reviews

இந்தியாவிற்கு கலக்கம் தரும் தகவல்... நெருங்கிய நண்பரிடமிருந்து மிகவும் மேம்பட்ட ஆயுதம் வாங்கிய பாகிஸ்தான் News Lankasri

டிரம்ப் தோற்கவில்லை.,ஆனால் இது புடினின் தெளிவான வெற்றி…! அமெரிக்க அதிகாரிகளின் சர்ச்சை கருத்து News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US