பொலிஸாரின் தற்செயலான துப்பாக்கி பிரயோகத்தால் ஒருவர் உயிரிழப்பு
நாரம்மல, தம்பெலஸ்ஸ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று மாலை (18.01.2024) உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்துவதற்கான சமிக்ஞையை பொலிஸார் காட்டியபோது சாரதி லொறியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.
பொலிஸ் அதிகாரி கைது
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குறித்த லொறியை குழு துரத்திச் சென்றுள்ளது.
பொலிஸார் லொறியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது அதிகாரிகளில் ஒருவர் தனது துப்பாக்கியால் ‘தற்செயலாக’ சுட்டதாகவும், அதில் குறித்த சாரதி கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |

ஈழத் தமிழர் விடுதலைக்கு இனிச் செய்ய வேண்டியது என்ன..! 18 மணி நேரம் முன்

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan

மீனாவை பிரிந்திருக்கும் முத்துவிற்கு வீட்டிற்கு வந்ததுமே செம ஷாக், என்ன ஆனது... சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

வீட்டிற்குள் வந்த பார்கவி, அடுத்த திட்டத்தை போடும் குணசேகரன், என்ன அது.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

8 மடங்கு வேகமாக தாக்கும் ஹைப்பர்சோனிக் ஏவுகணை.., இந்தியாவால் பாகிஸ்தான், சீனாவுக்கு சிக்கல் News Lankasri
