பொலிஸாரின் தற்செயலான துப்பாக்கி பிரயோகத்தால் ஒருவர் உயிரிழப்பு
நாரம்மல, தம்பெலஸ்ஸ பகுதியில் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
தம்பெலஸ்ஸ பிரதேசத்தில் இன்று மாலை (18.01.2024) உள்ள பொலிஸ் சோதனைச் சாவடியில் நிறுத்துவதற்கான சமிக்ஞையை பொலிஸார் காட்டியபோது சாரதி லொறியை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

பொலிஸ் அதிகாரி கைது
இதனையடுத்து பொலிஸ் அதிகாரிகள் குறித்த லொறியை குழு துரத்திச் சென்றுள்ளது.
பொலிஸார் லொறியை மடக்கிப் பிடித்து சோதனை செய்தபோது அதிகாரிகளில் ஒருவர் தனது துப்பாக்கியால் ‘தற்செயலாக’ சுட்டதாகவும், அதில் குறித்த சாரதி கொல்லப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில் துப்பாக்கிச் சூடு நடத்திய பொலிஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 22 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam