ஜே.வி.பியின் மே தின நிகழ்வுகள் தொடர்பான அறிவிப்பு
Janatha Vimukthi Peramuna
Mayilsamy
NPP Government
By Kanthan
இந்த வருட சர்வதேச தொழிலாளர் தின (மே தினம்) கொண்டாட்டங்களை மாவட்ட மட்டங்களில் நடத்துவதற்கு மக்கள் விடுதலை முன்னணி (jvp) தீர்மானித்துள்ளது. அதன்படி அந்தந்த மாவட்டத் தலைவர்களின் தலைமையில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளன.
மாவட்ட மட்ட நிகழ்வுகள்
விசேடமாக நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாகப் பொதுமக்களுக்குப் போக்குவரத்து நடவடிக்கைகளில் ஏற்படும் இடையூறுகளைக் கருத்திற்கொண்டு இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக ஜே.வி.பி.யின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதற்கமைய மாவட்ட மட்டங்களில் மே தினக் கொண்டாட்டங்கள் நடைபெறவுள்ளதுடன் ஜே.வி.பி.யின் தலைவரும் ஜனாதிபதியுமான அநுர குமார திஸாநாயக்க கொழும்பில் நடைபெறும் மே தினக் கொண்டாட்டத்தில் கலந்துகொள்வார்.
Mr. Yogi Jayaprakash
4.7 33 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 44 Reviews
ஜோதிடர் மீனாட்சி தேவி
4.8 13 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
ஒரு பூப்புனித நீராட்டு விழாவும் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டமும் 10 மணி நேரம் முன்
ரிலீஸுக்கு 2 நாட்கள் உள்ள நிலையில், முன்பதிவில் ஜனநாயகன் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா Cineulagam
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US