மலையகத்தின் அடிமை விலங்கை உடைத்தெறிய தயாராகும் அநுர
மலையகத்திலுள்ள கல்வி கற்றவர்களுக்கு அங்கேயே தொழில்வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுத்து அவர்களை பொருளாதார ரீதியில் ஸ்திரப்படுத்துவதே தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என அக்கட்சியின் சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர் வைத்தியர் ஆறுமுகம் ஜெயராஜன் தெரிவித்துள்ளார்.
லங்காசிறி ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ”மலையகமானது, இதுவரை நிலையான ஒரு அபிவிருத்தியை நோக்கி செல்லவில்லை என்பதே எமது நிலைப்பாடாக இருக்கின்றது.
முக்கியமாக, பொருளாதார வளர்ச்சி, கல்வி, சுகாதாரம் மற்றும் உட்கட்மைப்பு வசதிகள் ஆகியனவற்றில் மலையக மக்கள் பாரிய பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்து கொண்டிருக்கின்றார்கள்.
எனவே, எம்மிடம் இருக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தாமையே நாட்டினை ஒரு வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லவிடாமல் செய்கின்றது. அதே காரணம் தான் மலையகத்தின் வளர்ச்சிக்கும் தடையாக இருக்கின்றது” என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் கூறியுள்ளதாவது,





பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்ட காணும் 6 ராசியினர்- உங்க ராசியும் இருக்கா பாருங்க- இன்றைய ராசிப்பலன் Manithan

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam
