யாழ். வங்கி ஒன்றில் பிரித்தானிய நாணயத்தாளை மாற்ற சென்றவருக்கு நேர்ந்த கதி
இலங்கையை பொறுத்தமட்டில் வெளிநாட்டு அந்நிய செலாவணியின் வருவாயானது மிக முக்கிய பங்கை நாட்டுக்கு பெற்று கொடுக்கிறது.
எனினும் நாட்டில் இடம்பெறும் சட்டவிரோத பண பறிமாற்ற முறைகள் பல சிக்கல்களை ஏற்படுத்துகிறது.
இலங்கையில் சட்டவிரோத பணபறிமாற்ற முறையை மக்கள் நாடி செல்வது அரசாங்கத்தின் வருவாய் திறனை வலுவிழக்க செய்கிறது.
இவ்வாறான முறைமைகளுக்கு மக்கள் அதிக நாட்டம் காட்டுவதற்கு உரிய அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மையும் காரணமாகிறது.
இந்நிலையில், இவ்வாறான அதிகாரிகளின் பொறுப்பற்ற நடவடிக்கை தொடர்பில் வாடிக்கையாளர் ஒருவர் சமூக வளைதளத்தில் பதிவிட்டுள்ள காணொளி பெரும் சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
யாழ். கொடிகாமம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வங்கியொன்றில் வெளிநாட்டு நாணயங்களை மாற்ற சென்ற வாடிக்கையாளர் ஒருவரை நீண்ட நேரம் காத்திருக்க வைத்ததாக காணொளி வாயிலாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மேலும், வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தை, குறித்த அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்துவதில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இது தொடர்பில் மேலும் கருத்த தெரிவித்த வாடிக்கையாளர்,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

வங்கதேசத்தில் பிரபல நடிகை கொலை வழக்கில் கைது: விமான நிலையத்தில் மடக்கி பிடித்த பொலிஸார் News Lankasri

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

இந்த பேரழிவு தரும் இரத்தக்களரி முடிந்ததும்.,புடினுடன் 2 மணிநேரம் பேசிய ட்ரம்ப்: வெளியிட்ட பதிவு News Lankasri
