உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு

Trincomalee Eastern Province Clean Sri lanka
By Kiyas Shafe Jun 05, 2025 08:44 AM GMT
Kiyas Shafe

Kiyas Shafe

in சமூகம்
Report

கிளிநொச்சி

உலக சுற்றுச்சூழல் தினமான இன்று 05.06.2025 கிளிநொச்சியில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிரமதானப்பணியை கிளிநொச்சி தெற்கு வலயக்கல்விப்பணிப்பாளர், கரைச்சி பிரதேச சபை தவிசாளர் உள்ளிட்டோர் கலந்து கொண்டு ஆரம்பித்து வைத்தனர்.

A9வீதியின் வைத்தியசாலை முதல் பசுமைப்பூங்கா வரை சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு | National Environment Week In Trincomalee

கிளிநொச்சி மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் மாவட்ட செயலக வளாகத்தில் சிரமதானப்பணி முன்னெடுக்கப்பட்டது.

உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு | National Environment Week In Trincomalee

உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு | National Environment Week In Trincomalee

உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு | National Environment Week In Trincomalee

யாழ்ப்பாணம்

தேசிய சுற்றடல் வாரம் மற்றும் தேசிய சுற்றாடல் தினத்தை முன்னிட்டு இன்று (05.06.2025) காலை 9.15 மணிக்கு யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் பயன்தரு மரங்களை நாட்டி பசுமை காடாக்கல் செயற்றிட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

இந்த செயற்றிட்டமானது யாழ்ப்பாணம் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜாவும் கலந்துகொண்டார். முதலில் அரசாங்க அதிபர் மரக்கன்றினை நாட்டினார்.

உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு | National Environment Week In Trincomalee

அதன்பின்னர் சம நேரத்தில், யாழ்ப்பாணம் மாவட்ட செயலகத்தின் பதவி நிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்துகொண்டு இந்த மரங்களை நாட்டிவைத்தனர்.

இன்றையதின தின நிகழ்வுக்கு 450 மரக்கன்றுகளை கிறீன் லேயர் நிறுவனத்தினர் இலவசமாக வழங்கினர்.

20 வருட சிறைக்காலம்! சிறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மகிந்தானந்த

20 வருட சிறைக்காலம்! சிறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மகிந்தானந்த

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி!

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி!

கொட்டகலை

கொட்டகலை டிரேட்டன் தோட்ட நிர்வாகத்தின் ஏற்பாட்டில் உலக சுற்றுசூழல் தினத்தை முன்னிட்டு தோட்ட நிர்வாகத்தினால் மரநடுகை நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்வில் கொட்டகலை பெருந்தோட்ட நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி, அயல் தோட்டங்களை சேரந்த முகாமையாளர்கள், பாடசாலை அதிபர்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்

திருகோணமலை

தேசிய சுற்றுச்சூழல் வாரத்துடன் இணைந்து தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) திட்டத்தின் கீழ் திருகோணமலை நகரம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் கடலோரப் பகுதிகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன.

இந்த வேலைத்திட்டம் நேற்றைய தினம் (04.06.2025) இடம்பெற்றுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளை தாக்கிய பயணி

கட்டுநாயக்க விமான நிலையத்தில் குடிவரவு அதிகாரிகளை தாக்கிய பயணி

கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரத்னசேகர தலைமையில் இந்த நிகழ்வு நடத்தப்பட்டுள்ளது. 

இதில் கிழக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், கிழக்கு மாகாண சபையின் நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

உலக சுற்றுசூழல் தினம் நாட்டின் பல பகுதிகளில் முன்னெடுப்பு | National Environment Week In Trincomalee

மருதனார்மடம் இராமநாதன் மகளிர் கல்லூரியில் சர்வதேச சூழல் தினமும், சர்வதேச நீர் தினப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர் கௌரவிப்பும் கல்லூரியின் பிரதி முதல்வர் சதயாளன் தலைமையில் இடம்பெற்றது. 

20 வருட சிறைக்காலம்! சிறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மகிந்தானந்த

20 வருட சிறைக்காலம்! சிறையில் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ள மகிந்தானந்த

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி!

மகிந்தானந்தவால் எச்சரிக்கப்பட்ட விளையாட்டு துறை அதிகாரி!

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், புங்குடுதீவு, India, Lausanne, Switzerland

09 Aug, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Toronto, Canada, வவுனியா, கொட்டாஞ்சேனை

09 Sep, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் தெற்கு, St. Gallen, Switzerland

21 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொள்ளுப்பிட்டி

09 Aug, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், Mississauga, Canada

03 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Bad Bergzabern, Germany

06 Sep, 2024
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Scarborough, Canada

04 Sep, 2025
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, நாவற்குழி, Markham, Canada

05 Sep, 2025
மரண அறிவித்தல்
30ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம்

08 Sep, 1995
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், கொழும்பு 13

04 Sep, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Bad Vilbel, Germany, London, United Kingdom

02 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், கொழும்பு, திருச்சி, India

06 Sep, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு 3ம் வட்டாரம், Ajax, Canada

03 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன், கொட்டாஞ்சேனை

02 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US