பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதியை படு மோசமாக விமர்சித்துள்ள சரத் வீரசேகர(Video)

Mullaitivu Parliament of Sri Lanka Sarath Weerasekara Sri Lanka T saravanaraja
By Benat Oct 05, 2023 11:26 AM GMT
Report

முல்லைத்தீவு நீதிபதி மன அழுத்தத்தினால் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக கூறியுள்ளார். அவர் ஒரு பைத்தியம்.  அதற்காக அவர் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.  இதை நான் கூறவில்லை.  நீதிபதியின் மனைவியே கூறியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் ஆபத்து : தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்

கொழும்பின் பல பகுதிகளில் குண்டு வெடிக்கும் ஆபத்து : தென்னிலங்கை ஊடகம் பரபரப்பு தகவல்

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது வாகனத்தை விற்றுள்ளார். அத்துடன் மேற்குலக நாட்டின் இரு தூதுவர்களை சந்தித்துள்ளார்.

எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்து விட்டு நாட்டை விட்டு வெளியேறியதன் பின்னர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் என்று நீதிபதி குறிப்பிடுவது முறையற்றது.


என்னை கைது செய்திருக்கலாம்..

முல்லைத்தீவு நீதிபதிக்கு நான் அச்சுறுத்தல் விடுத்திருந்தால் என்னை கைது செய்திருக்கலாம். எனக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிபதிக்கு உண்டு.

குருந்தூர் மலைக்குச் சென்று நான் அந்த நீதிபதிக்கு அச்சுறுத்தல் விடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் துஷார இந்துனில் என்னை அந்த அரசியல்வாதி எனக்கூறி குறிப்பிட்டுள்ள கருத்து வெறுக்கத்தக்கது.

பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதியை படு மோசமாக விமர்சித்துள்ள சரத் வீரசேகர(Video) | Mullaitivu Judge Saravanarajah Has Resigned

குருந்துர் மலைக்கு நான் சென்றிருந்த போது அந்த இடத்திற்கு முல்லைத்தீவு நிதிமன்ற நீதிபதி வருகை தந்திருந்தார். அந்த வேளையின் போது வடக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் அவருடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

அவருடன் நன்றாக உரையாடிய நீதிபதியுடன் நான் உரையாட அனுமதி கோரிய போது அதற்கு நீதிபதி அனுமதி வழங்கவில்லை. அதன் பின்னர் நான் அமைதியாக இருந்தேன்.

ஏனெனில் நான் சட்டத்தை மதிக்கத் தெரிந்த ஒரு படைவீரன். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பௌத்த மரபுரிமைகள் திட்டமிட்ட வகையில் அழிக்கப்படுகின்றன. வடக்கு மற்றும் கிழக்கில் சிங்கள பௌத்தர்களுக்கு வாழ்வதற்கு இடமில்லை. ஆனால் 52 சதவீத தமிழர்கள் தெற்கில் சிங்களவர்களுடன் வாழ்கின்றார்கள். எவ்வித முரண்பாடுகளும் இல்லை.

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்: குறைக்கப்பட்ட வட்டி வீதங்கள்

இலங்கை மத்திய வங்கி எடுத்துள்ள தீர்மானம்: குறைக்கப்பட்ட வட்டி வீதங்கள்

ஆகவே யார் இனவாத நோகத்துடன் செயற்படுகின்றார்கள் என்பதை சிறந்த தமிழர்கள் விளங்கிக் கொள்ள வேண்டும். குருந்தூர் மலையில் பௌத்த மரபுரிமைகள் அழிக்கப்பட்டுள்ளன. யுத்தத்தின் பின்னரான காலப்பகுதியில் வடக்கு மற்றும் கிழக்கு மகாணங்களில் உள்ள பௌத்த மரபுரிமைகளளில் 479 இற்கும் அதிகமான மரபுரிமைகள் அழிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சட்டமா அதிபரை சந்தித்த நீதிபதி 

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தில் பௌத்தத்திற்கு எதிராக முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினால் பௌத்த இந்து முரண்பாடுகள் தோற்றம் பெறும் என்று குறிப்பிட்டதை எவ்வாறு நீதிபதிக்கு எதிரான அச்சுறுத்தல் என்று கூற முடியும்.

பதவி விலகிய முல்லைத்தீவு நீதிபதியை படு மோசமாக விமர்சித்துள்ள சரத் வீரசேகர(Video) | Mullaitivu Judge Saravanarajah Has Resigned

முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி கொழும்புக்கு வருகை தந்து அவருக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஐந்து வழக்குகளுக்கு சட்ட ஒத்துழைப்பு பெற்றுக் கொள்வதற்காகவே சட்டமா அதிபரை சந்தித்துள்ளார்.

அத்துடன் அவர் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் தனது வாகனத்தை விற்றுள்ளார். அத்துடன் மேற்குலக நாட்டின் இரு தூதுவர்களை சந்தித்துள்ளார்.

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறிய விவகாரம்: கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் சட்டத்தரணிகள்

நீதிபதி நாட்டிலிருந்து வெளியேறிய விவகாரம்: கொழும்பில் பாரிய போராட்டத்திற்கு தயாராகும் சட்டத்தரணிகள்

நாட்டைவிட்டு வெளியேறியதன் பின்னர் தனக்கு உயிர் அச்சுறுத்தல் என்று நீதிபதி குறிப்பிடுவது முறையற்றது. முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி விகார குணம் கொண்டவர். மனைவியையே இம்சைப்படுத்துபவர். அவர் ஒரு பைத்தியம். அதற்காக சிகிச்சையும் பெறுபவர்.

இவற்றை நான் கூறவிலலை. அவரது மனைவியே பொலிஸில் கூறியுள்ளார். எனவே அவர் மன அழுத்தம் காரணமாக பதவி விலகியதாக கூறியுள்ளதை கவனத்தில் எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். 

சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)

சனல் 4வை பற்றி பேசாதீர்கள்: எனது முடிவு இது: ஜெர்மனியில் ஊடகவியலாளரை எச்சரித்த ரணில் (முழுமையான தமிழாக்க காணொளி)

சர்வதேச நாணய நிதியத்தின் கசப்பான நிபந்தனைகளை ஏற்க வேண்டும்! ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

சர்வதேச நாணய நிதியத்தின் கசப்பான நிபந்தனைகளை ஏற்க வேண்டும்! ஹர்ஷ டி சில்வா எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW


மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom, அரியாலை

19 May, 2024
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

19 May, 2024
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada

16 May, 2024
மரண அறிவித்தல்

சிறுக்கண்டல், பரிஸ், France

05 May, 2024
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

09 May, 2024
மரண அறிவித்தல்

யாழ் அளவெட்டி கிழக்கு, Jaffna, Louvres, France

15 May, 2024
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Witten, Germany

14 May, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி மேற்கு

15 May, 2024
மரண அறிவித்தல்

Aalen, Germany, Schwäbisch Gmünd, Germany

15 May, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, திருகோணமலை, கல்முனை, மட்டக்களப்பு, யாழ்ப்பாணம், கொழும்பு

15 May, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Bremerhaven, Germany, Fribourg, Switzerland, Chennai, India

24 May, 2021
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

கரவெட்டி, Ipswich, United Kingdom

27 Apr, 2024
11ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம்

19 May, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Reggio Emilia, Italy, Hayes, United Kingdom

10 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், உருத்திரபுரம்

21 Apr, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Herne, Germany

17 May, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு, வவுனிக்குளம்

19 May, 2014
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், கொழும்பு, மெல்போன், Australia

18 May, 2018
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஒட்டுசுட்டான், Oshawa, Canada

17 May, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Dortmund, Germany

14 May, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு, Brampton, Canada

22 May, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கோப்பாய் வடக்கு, கோண்டாவில் கிழக்கு, வெள்ளவத்தை, London, United Kingdom

11 Jun, 2022
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், London, United Kingdom

18 May, 2022
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மாவிட்டபுரம், மட்டுவில், கொழும்பு, Stouffville, Canada

17 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கைதடி கிழக்கு

20 Apr, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெடுந்தீவு மேற்கு, மல்லாவி

20 Apr, 2024
மரண அறிவித்தல்

Kuala Lipis, Malaysia, காரைநகர், பம்பலப்பிட்டி, Ilford, United Kingdom

11 May, 2024
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US