இலங்கையர்கள் தொடர்பில் அவுஸ்திரேலியா வழங்கியுள்ள நற்சான்று
அவுஸ்திரேலியாவில் புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் நல்ல கல்வி கற்ற அவுஸ்திரேலிய சமூகத்துடன் இயல்பொத்து போகும் தன்மையுடையவர்கள் என பாராட்டப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவகார அமைச்சு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சித்ராங்கனி வாகீஸ்வரா, அவுஸ்திரேலிய அமைச்சர் ஸ்டீவ் கேம்பரை சந்தித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள இலங்கையர்கள்
அவுஸ்திரேலியாவில் குடியேறியுள்ள பெரும் எண்ணிக்கையிலான இலங்கையர்கள் நல்ல கல்வியை கற்றவர்கள் என்றும் அவுஸ்திரேலியா சமூகத்துடன் இணைந்துள்ளதாகவும் கேம்பர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரின் இந்த கருத்து மகிழ்ச்சி அளிப்பதாக உயர்ஸ்தானிகர் சிற்றாங்கனி தெரிவித்துள்ளார்.
இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்த சந்திப்பின்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இரு நாடுகளும் பரஸ்பர அடிப்படையில் நன்மை பெற்றுக் கொள்ளக்கூடிய திட்டங்கள் முன்னெடுக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam