கிண்ணியாவில் குளவி கொட்டுக்கு இலக்கான 40இற்கும் மேற்பட்ட மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி
Trincomalee
Sri Lanka
Sri Lankan Schools
By Independent Writer
Courtesy: H A Roshan


கிண்ணியா அல்அக்சா தேசிய பாடசாலையில் நேற்று (30) குளவி கொட்டுக்கு இலக்காகிய 40இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச் முஹம்மது கனி நேரடியாக சென்று பார்வையிட்டுள்ளார்.
வைத்தியசாலையில் அனுமதி
இந்த சம்பவத்தின் போது, தி/ கிண்ணியா அல்அக்ஷா தேசிய பாடசாலையில் உள்ள மாணவர்களே குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், தற்போது அவர்கள் கிண்ணியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு படிப்படியாக சிகிச்சை பெற்று வெளியாகி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


Mr. S. R. Karthic Babu
5.0 2 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.9 40 Reviews
Mr. D. R. Mahas Raja
4.9 16 Reviews
Mr. Vel Shankar
4.8 44 Reviews
பிரித்தானிய பள்ளியில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்: 14 வயது சிறுமி மீது மூன்று கொலை வழக்குப்பதிவு News Lankasri
90 வயதை தொடவிருக்கும் நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி.. தள்ளாடும் வயதிலும் எப்படி ஆரோக்கியமாக இருக்கிறார் தெரியுமா? இதோ அந்த ரகசியம் Cineulagam
பிரித்தானியாவை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ள இலங்கையர்: கர்ப்பிணி மனைவியின் அச்சம் News Lankasri
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US