குறிவைக்கப்படும் மன்னார்! திரைமறைவில் நடக்கும் சதி
மன்னார் காற்றாலை திட்ட விவகாரம் இலங்கையில் தற்போது பேசுபொருளாகியுள்ளது.
அதுமட்டுமன்றி மன்னாரில் செரிந்து காணப்படுகின்ற மணல் படிவுகளை அகழ்ந்தெடுப்பது, காற்றாலை உற்பத்தி திட்டம், கடற்படுக்கைகளில் காணப்படும் பெட்ரோலிய வளங்கள் போன்ற விடயங்கள் தொடர்பில் அதிகம் பேசப்பட ணே்டிய தேவையுள்ளது.
வடக்கிலே காணப்படுகின்ற வளங்களில் மன்னாரிலே அதிகளவான செரிவான மணல்படிவுகள் உள்ள இடமாக உள்ளது.இதனாலே இந்த பகுதி அதிகமாக குறிவைக்கப்படுகின்றது.
சீனாவினுடைய ஆதிக்கம் இலங்கையில் அதிகமாக இருப்பதால் இது அண்டைய நாடான இந்தியாவின் இறைமைக்கு அச்சுறுத்தலாக அமையும்.
எனவே மன்னாரில் இந்தியா காலூன்றுமாக இருந்தால் சீனாவிற்கு எதிர்வினையாக அமையும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக அமைகின்றது.
இந்த விடயங்கள் தொடர்பில் விரிவாக விளக்குகின்றது ஐபிசி தமிழின் சமகாலம் நிகழ்ச்சி........
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri