மன்னார் காற்றாலை திட்டத்தால் இடம்பெயரும் பறவைகளுக்கு ஆபத்து! வெளியான அதிர்ச்சி தகவல்
மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின் திட்டம், இடம்பெயரும் பறவையினங்களுக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தும் என காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு திட்டம் குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பில் காணி மற்றும் விவசாய மறுசீரமைப்பு திட்டத்தின் உறுப்பினர் சஜீவ சாமிக்கர தெரிவிக்கையில்,
“மன்னாரில் அமைக்கப்படும் காற்றாலை மின் திட்டத்தில் மன்னார் தீவின் தெற்குக் கரை பகுதி இடம்பெயரும் பறவைகள் வரும் வழித்தடங்கள் ஆகும்.
பிழையான கருத்தியல்
ஆனால், ஒரு பறவையை கூட காணவில்லை என மின்சக்தி அமைச்சர் கூறுகின்றார். அவருக்கு தெரியாவிட்டால் அது தொடர்பில் இருக்கும் நிபுணர்களுடன் கலந்துரையாடியிருக்கலாம்.

பொருளியலாளர் ஒருவருக்கு சூழலியல் தொடர்பில் தெளிவற்றிருக்கலாம். அதற்கான சூழலியலாளர்களுடன் கேட்டு அறிந்திருக்கலாம்.

அமைச்சரின் கூற்று சமூகத்தில் பிழையான கருத்தியலை உருவாக்கலாம். குறித்த காற்றலை அமைக்கப்படும் தொகுதி பெருமளவிலான பறவையினங்கள் வருவதை முற்றாக தடுத்து விடும். இது பாரிய சூழலியல் பாதிப்பாகும்” எனக் கூறியுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தீவிரமடையும் வானிலை! நிலத்தில் வெடிப்புகள் தென்பட்டால் அவதானம் - பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை
மயக்க மருந்து கொடுத்து கடத்தப்பட்ட சிறுமி வைத்தியசாலையில்! மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்
குறைந்த காற்றழுத்தப் பகுதி! அறிவிப்புகளை கவனத்தில் கொள்ளவும் - வளிமண்டலவியல் திணைக்களத்தின் அவசர அறிவிப்பு
ஹார்முஸ் நீரிணையில் இந்திய வணிகக் கப்பல் ஒன்று தாக்கி மூழ்கடிப்பு: பிடியை இறுக்கும் ஈரான் News Lankasri
வருகிற ஞாயிற்றுக்கிழமை அன்று சன் டிவியில் ஒளிபரப்பாகும் மூன்று பிளாக்பஸ்டர் திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam
இந்த ஆண்டின் மிகப்பெரிய ப்ளாக்பஸ்டர் ‘துரந்தர்: தி ரிவெஞ்ச்’ ஜூன் 4 முதல் ஜியோஹாட்ஸ்டாரில் பிரீமியர்! Cineulagam