வங்கிக் கணக்குகளில் நாளை முதல் வரவு வைக்கப்படவுள்ள பணம்! மக்களுக்கான அறிவிப்பு
Ministry of Finance Sri Lanka
Money
Aswasuma
By Mayuri
ஆகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும பயனாளிகளின் கொடுப்பனவு தொடர்பில் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருதி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி குறித்த பணம் நாளைய தினம் (15.08.2025) பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கான பணம்
இதன்படி, 1,421,745 பயனாளிகளுக்கு இடையே 11,275,973,750 ரூபா பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனவே நாளை முதல் பயனாளிகள் இந்த பணத்தை பெற்றுக்கொள்ள முடியும் என அமைச்சு மேலும் கூறியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 17 ஆம் நாள் மாலை திருவிழா

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 9 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 15 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 16 மணி நேரம் முன்

ஏர் கனடா விமான சேவை திடீர் ரத்து: பாதிப்பில் 130,000 பயணிகள்! பணியாளர்களின் கோரிக்கை என்ன? News Lankasri

அமைதிப் பேச்சுவார்த்தையை முடக்கினால்... கடுமையான விளைவுகள்: எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US