புலிகளின் சந்தேக நபருக்கும் அரச இலக்கிய விருது-சிறந்த நாவலுக்கான விருதை பெற்றார்

Gotabaya Rajapaksa Vidura Wickramanayaka Sri Lanka Department of Prisons Sri Lanka
By Steephen Oct 29, 2022 06:35 AM GMT
Report

பண்டாரநாயக்க ஞாபகார்ந்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று நடைபெற்ற அரச இலக்கிய விருது வழங்கும் விழாவில் சிறந்த தமிழ் நாவலுக்கான விருது சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் சந்தேக நபருக்கு கிடைத்துள்ளது.

சிவலிங்கம் ஆரூரன் எழுதிய "ஆதுரசாலை" என்ற நாவல் சிறந்த தமிழ் நாவலாக தெரிவு செய்யப்பட்டது.

கோட்டாபயவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதல் சம்பவத்தின் சந்தேக நபர்

புலிகளின் சந்தேக நபருக்கும் அரச இலக்கிய விருது-சிறந்த நாவலுக்கான விருதை பெற்றார் | Ltte Suspect Won State Literary Award Best Novel

சிவலிங்கம் ஆரூரன் கொழும்பு பித்தாளை சந்தியில் கடந்த 2006 ஆம் ஆண்டு அன்றைய பாதுகாப்புச் செயலாளரும் முன்னாள் ஜனாதிபதியுமான கோட்டாபய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட குண்டு தாக்குதலின் சந்தேக நபராக மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

மொறட்டுவை பல்கலைக்கழகத்தின் பொறியியல் பட்டதாரியான அவர், பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டப்பின்படிப்பை கற்றுக்கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டார்.

மெகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அவர், 7 தமிழ் நாவல்களையும் ஒரு ஆங்கில நாவலையும் எழுதியுள்ளார். இந்த அனைத்து நாவல்களும் அரச இலக்கிய விருதுகளுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தன.

2016 ஆம் ஆண்டும் சிறந்த நாவலுக்கான விருதை பெற்றார்

புலிகளின் சந்தேக நபருக்கும் அரச இலக்கிய விருது-சிறந்த நாவலுக்கான விருதை பெற்றார் | Ltte Suspect Won State Literary Award Best Novel

கடந்த 2016 ஆம் ஆண்டு சிறந்த தமிழ் நாவலுக்கான அரச இலக்கிய விருதும் அவருக்கே கிடைத்துள்ளது. அரச இலக்கிய விருது வழங்கும் விழாவுக்கு சிரேஷ்ட சிறைச்சாலை அத்தியட்சகர் ஜகத் வீரசிங்க உட்பட சிறைச்சாலை அதிகாரிகளின் பாதுகாப்புடன் ஆரூரன் அழைத்து வரப்பட்டார்.

அரச இலக்கிய விருது வழங்கும் விழா ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெற்றதுடன் புத்தசாசனம்,சமய விவகாரங்கள் மற்றும் கலாசார அமைச்சர் விதுர விக்ரமநாயக்க ஆரூரனுக்கு விருதை வழங்கியுள்ளார்.

ஆரூரனின் பெற்றோரும் விழாவில் கலந்துக்கொண்டனர். ஆரூரனின் தந்தை ஒரு விமான பொறியியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம்

08 Apr, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி இராமநாதபுரம், Brampton, Canada

08 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
13ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்

கொழும்பு, பெங்களூர், India, Chennai, India

05 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், அச்சுவேலி

24 Mar, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US