கோவிட் நிலைமையால் உப தபால் அலுவலகங்கள் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தல்
Srilanka
Covid
By Rakesh
கோவிட் வைரஸ் தொற்று நிலைமையால் உப தபால் அலுவலகங்களைத் திறக்கும் நேரம் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மாத்திரமே திறந்திருக்கும் என்று தபால்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர், உப தபால் அலுவலகங்கள் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை திறக்கப்பட்டன.
இதேவேளை, சனிக்கிழமை தோறும் உப தபால் அலுவலகங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல்
ஒரு மணி வரை மாத்திரமே திறக்கப்படும் எனவும் தபால் மா அதிபர் மேலும்
கூறியுள்ளார்.
ரோஹினியால் மனோஜிடம் நேருக்கு நேர் சிக்கிய ஜீவா- சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பான கதைக்களம் Cineulagam
நொடிகளில் ரீசார்ஜ் செய்யும் சோடியம் பேட்டரி., உருவாக்கி அசத்திய தென் கொரிய விஞ்ஞானிகள் News Lankasri
Baakiyalakshmi: நிஜமாவே Pregnant-டா இருக்கீங்களா? உண்மையறிந்து உச்சக்கட்ட அதிர்ச்சியில் பாக்கியா Manithan
+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US