ஆறு மாதங்களின் பின்னர் பொது நிகழ்வில் கலந்துகொண்ட இளவரசி கேட்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரித்தானிய இளவரசி கேட் மிடில்டன் 6 மாதங்களுக்கு பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மன்னர் சார்லஸின் பிறந்தநாளை முன்னிட்டு லண்டனில் இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பு நிகழ்வில் அவர் கலந்துக்கொண்டுள்ளார்.
கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் பண்டிகைக்குப் பிறகு கேட் மிடில்டன் கலந்துகொண்ட பொது நிகழ்வாக இது கருதப்படுகிறது.
புற்றுநோய் பாதிப்பு
நீண்டநாட்களாக பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளாத கேட் தொடர்பில் பல்வேறு கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
இதற்கு பதிலாக அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என அதிர்ச்சி தகவல் வெளியானது. புற்றுநோய் குணமாக கேட் மிடில்டன் ஹீமோதெரபி சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் சுமார் ஆறு மாதத்திற்கு பிறகு பொது வெளியில் கேட் மிடில்டன் தோன்றியமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |








5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

பாகிஸ்தானை கடுமையாக தண்டிக்க தயாரான இந்தியா - கருணை காட்டுமாறு கெஞ்சவைக்க மோடி அரசு திட்டம் News Lankasri

பணத்திற்காக என்னை பயன்படுத்தினார் - குகையில் வாழ்ந்த ரஷ்யா பெண்ணின் கணவர் குற்றச்சாட்டு News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam
