றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணைக்கு விஜயம் செய்த யாழ். இந்திய துணைத்தூதுவர்
கிளிநொச்சி (Kilinochchi) - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள றீ(ச்)ஷா (Reecha) ஒருங்கிணைந்த பண்ணைக்கு யாழ்ப்பாணத்தின் புதிய இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி (Sri Sai Murali) விஜயம் மேற்கொண்டுள்ளார்.
இதன்போது, றீ(ச்)ஷா ஒருங்கிணைந்த பண்ணையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள் தொடர்பில் அவர் தனது பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
புதிய முயற்சிகள்
அத்துடன் றீ(ச்)ஷா பண்ணைக்கு வரும் சுற்றுலா பயணிகள் தொடர்பாகவும், எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படும் சுற்றுலா நடவடிக்கைகள் தொர்பாகவும் கேட்டறிந்து கொண்டுள்ளார்.

மேலும் சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள றீ(ச்)ஷா பண்ணை சுற்றுலாப் பயணிகளை கவரும் விதமாக பல்வேறு அம்சங்கள் உள்ளடக்கி புதிய முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |






கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam