காரணமின்றி இளைஞனை தாக்கிய மருதங்கேணி பொலிஸார்
யாழ்ப்பாணம் மருதங்கேணி பொலிஸார் காரணமின்றி இளைஞன் ஒருவரை தாக்கியது போன்ற ஒரு காணொளி வெளியாகியுள்ளது.
குறித்த காணொளியை தாக்கப்பட்டதாக கூறப்படும் இளைஞனே பதிவு செய்துள்ளார்.
இளைஞன் தனது வாகனத்தை செலுத்திக் கொண்டிருந்த போது இடைமறித்த பொலிஸார், அவரை விசாரித்துள்ளனர்.
இதனையடுத்தே, காரணம் எதுவுமின்றி பொலிஸார் அவரை தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த இளைஞன்
இதன்போது, தன்னிடம் அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் ஏன் என் மீது தாக்குதல் நடத்தினீர்கள் என இளைஞன் பொலிஸாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு நான் உங்களை தாக்கவில்லை என பொலிஸார் பதிலளிக்கின்றனர். எனினும், தன் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறும் இளைஞன், அதனால் தனக்கு காயம் ஏற்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, பொலிஸார் முச்சக்கர வண்டியில் ஏறி அந்த இடத்திலிருந்து சென்றுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
