மருதங்கேணி பொலிஸார் மேற்கொண்ட விழிப்புணர்வு நிகழ்வு..!
Sri Lanka Police
Jaffna
Sri Lankan Peoples
By Erimalai
யாழ். வடமராட்சி கிழக்கு செம்பியன் பற்று பகுதியில் இன்றையதினம் (28) மருதங்கேணி பொலிஸாரால் விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மக்களிடம் கோரிக்கை
குறித்த விழிப்புணர்வு நிகழ்வானது மருதங்கேணி பொலிஸ் உத்தியோகத்தர் நிக்கொலஸ் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் குடும்ப வன்முறை மற்றும் சிறுவர்கள் தொடர்பான தெளிவூட்டல் வழங்கப்பட்டதோடு இதற்கான உதவி மக்களிடம் இருந்து கோரப்பட்டது.
மேலும், இந்த விழிப்புணர்வு நிகழ்வில் பெண்கள் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






Jurassic World Rebirth 13 நாட்களில் இத்தனை ஆயிரம் கோடிகள் வசூலா, இதை அழிக்கவே முடியாது போல Cineulagam

சாட்ஜிபிடி உதவியால் 46 நாட்களில் 11 கிலோ எடை குறைத்த நபர் - என்ன உணவுகள் எடுத்து கொண்டார்? News Lankasri

பிரபல இயக்குனர் வேலு பிரபாகரன் கவலைக்கிடம்! இறந்துவிட்டதாக பரவிய செய்தி பற்றி குடும்பத்தினர் விளக்கம் Cineulagam

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US