தமிழகத்தில் கரையொதுங்கியுள்ள யாழ்ப்பாண படகு
Jaffna
Tamil nadu
Sri Lanka
By Amal
தமிழகத்தின் நாகப்பட்டின கோடியக்கரை அருகே, இலங்கையின் யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்ட மோட்டார் பொருத்தப்பட்ட படகு கரையொதுங்கியுள்ளதாக தமிழக ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.
சோழா கலங்கரை விளக்கம் அருகே இந்த ஆளில்லாத படகு நேற்று மீட்கப்பட்டுள்ளது.
19 அடி நீளம் கொண்ட, நீலம் மற்றும் மஞ்சள் நிறமான இந்த படகு, யாழ்ப்பாணத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விசாரணை முன்னெடுப்பு
இந்த நிலையில், இந்தப் படகு இலங்கையில் இருந்து சட்டவிரோதமாக எவரையாவது தரையிறங்குவதற்காகவோ அல்லது வேதாரண்யம் பகுதியில் போதைவஸ்துக் கடத்தலுக்காகவோ பயன்படுத்தப்பட்டதா என்பது குறித்து தமிழக பொலிஸ் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.6 97 Reviews

Mr. D. R. Mahas Raja
4.7 4 Reviews

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

ஐ.நா ஒப்பாரி மண்டப நாட்டாமைக்கு ஈழத் தமிழரின் கடிதம் 23 மணி நேரம் முன்

சரியான சாப்பாடு இல்லாமல் கிழிந்த உடையுடன்.., மாணவர்கள் முன்பு கிரிக்கெட் வீரர் நடராஜன் எமோஷனல் News Lankasri

நடிகை ரம்யா கிருஷ்ணன் மகனா இது, லேட்டஸ்ட் போட்டோ... எங்கே சென்றுள்ளார் பாருங்க, வைரல் போட்டோ Cineulagam

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan

ஈஸ்வரி குறித்து கொற்றவையிடம் தர்ஷினி கூறிய உண்மை, ஷாக்கான தர்ஷன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது Cineulagam

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

வெளிவந்த மனோகரின் சதி, அப்பாவை தள்ளிவிட்ட கொதித்தெழுந்த நிலா, தரமான சம்பவம்.. அய்யனார் துணை பரபரப்பு எபிசோட் Cineulagam
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US