மன்னார் நீதிபதிக்கு எதிராக அவதூறு பரப்பிய குற்றவாளிகளுக்கு விளக்கமறியல்
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் மூவருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த உத்தரவு நேற்றையதினம் (26.09.2024) வழங்கப்பட்டுள்ளது.
மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி எம்.எம்.எம். மிஹாலின் புகைப்படத்தை கொழும்பு பிரதேசங்களில் புகைப்படமாக ஒட்டி அவதூறு ஏற்படுத்தும் வகையில், செயற்பட்ட குற்றச்சாட்டில் தனியார் பேருந்து ஒன்றின் சாரதி உள்ளிட்ட மூன்று சந்தேக நபர்கள் கைது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
நீதவான் உத்தரவு
தனிப்பட்ட விடயம் ஒன்றிற்காக அவர்கள் அவ்வாறு நீதிபதிக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டுள்ளதாக விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில், குறித்த மூவரும் கொழும்பு கோட்டை நீதவான் திலிண கமகே முன்னிலையில் நேற்று முன்னிலை செய்யப்பட்ட போது அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan