கட்டுநாயக்க விமான நிலையத்தில் சிக்கிய இந்திய பிரஜை
Bandaranaike International Airport
India
Crime
By Rukshy
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA)1.6 கிலோ கிராம் கொக்கேய்ன் போதைப்பொருளை கடத்த முற்பட்ட நபரை பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் இன்று (06) கைது செய்துள்ளனர்.
29 வயதான இந்திய பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
பெறுமதி சுமார் 65.76 மில்லியன்
அவரிடம் இருந்து பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி சுமார் 65.76 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், சந்தேகநபர் வெளிப்படுத்திய தகவலுக்கு அமைய, கொள்ளுப்பிட்டியில் போதைப்பொருள் பெறுவதற்கு உதவிய நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US