இலங்கை இராணுவத்தை மிக நெருக்கமாக கண்காணித்த மோடியின் உளவுப்பிரிவு..!
இலங்கைக்கு 2 நாட்கள் உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு(Narendra Modi) நேற்றையதினம் கொழும்பில் அதியுச்ச வரவேற்பளிக்கப்பட்டது.
அதில் ஒரு பாகமாக இராணுவ துப்பாக்கி வேட்டுக்கள் அடங்கலான இராணுவ அணிவகுப்பு மரியாதையும் இடம்பெற்றிருந்தது.
அவர் அணிவகுப்பில் நடந்துகொண்டிருக்கும் போது அவருடன் இருந்த இந்திய விசேட அதிகாரிகள் அணிவகுப்பில் இருந்த ஒவ்வொரு இராணுவ அதிகாரிகளையும் நோட்டமிடுவதை காணக்கூடியதாக இருந்தது.
இது மட்டுமன்றி அவர் செல்லும் ஒவ்வொரு இடங்களிலும், நரேந்திர மோடியின் பாதுகாப்பு இந்தியாவின் கைகளில் ஒப்படைக்கப்பட்டிருந்தது என்றே கூறலாம்.
அவரின் வாகனத்தை செலுத்தியவர்கள் கூட இந்தியாவில் தேர்ச்சி பெற்ற விசேட படைப்பிரிவினர் என்றும் கூறப்படுகின்றது.
ஒட்டுமொத்தமாக நரேந்திர மோடியின் பாதுகாப்பு கெடுபிடிகளில் இலங்கை அரசாங்கம் வெளியில் தான் இருந்தது எனலாம்.
இந்த விடயங்களை விரிவாக அலசி ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி...
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam
