ஹிருணிக்காவின் கைது அடிப்படை மனித உரிமை மீறல்: சஜித் கண்டனம்
ஹிருணிகா பிரேமச்சந்திரவின் கைது அடிப்படை மனித உரிமை மீறல் என்று சஜித் பிரேமதாச கண்டனம் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மாளிகை முன்பாக போராட்டம் நடத்திய ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட குழுவினர் துறைமுகத்தின் உள்ளே இருக்கும் பொலிஸ் சாவடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.
அடிப்படை உரிமை மீறல்

அவர்களைப் பார்வையிட்டு சட்ட உதவிகளை வழங்குவதற்காக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேரில் சென்றுள்ளார்.
இந்நிலையில் ஹிருணிக்காவின் கைது குறித்து கருத்து வெளியிட்ட அவர், இது அடிப்படை உரிமை மீறல் சம்பவமாகும்.
கண்மூடித்தனமாகவும் , சட்டங்களை மீறும் வகையிலும் இந்த துர்நாச அரசாங்கம் இவர்களைக் கைது செய்துள்ளது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதி மாளிகை முன்பு போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்ட ஹிருணிகா குழுவினர் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது,

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்தது ஏன்? 4 நாட்கள் முன்
Bigg Boss: Bigg Boss: உங்கள் பயணம் இத்துடன் முடிந்தது... ஒலித்த பிக்பாஸ் குரல்! வெளியேறிய போட்டியாளர்கள் Manithan
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் சிறகடிக்க ஆசை சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... என்ன தெரியுமா? Cineulagam
அவர் கிரீன்லாந்தைக் கைப்பற்றினால்... உலக முடிவுக்கு காரணமாகும்: ட்ரம்பிற்கு ரஷ்யா எச்சரிக்கை News Lankasri
12ம் வகுப்பு தோல்வி... நிச்சயதார்த்தத்துடன் நின்று போன திருமணம்! பலரும் அறியாத பிக்பாஸ் திவ்யாவின் கதை Manithan