ஹிருணிக்கா கைது செய்யப்பட்டதன் எதிரொலி! கொழும்பு கோட்டை பகுதியில் களமிறங்கிய நாடாளுமன்ற உறுப்பினர் - பதற்ற நிலை (Live)
கொழும்பு - கோட்டை பகுதியில் ஜனாதிபதி மாளிகை அமைந்துள்ள பகுயில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஹிருணிக்கா கைது
சிறிது நேரத்திற்கு முன்னர் ஜனாதிபதி மாளிகைக்கு முன்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர போராட்டத்தில் ஈடுபட்டு வந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார உள்ளிட்ட குழுவினர் கொழும்பு கோட்டை பகுதியில் திரண்டு எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அங்கு போராட்டக்காரர்கள் மீது கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

ரஷ்யாவில் வளர்ப்பு மகனை மணந்து உலகளவில் வைரலான பெண்! தற்போது வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பு News Lankasri

சிறுவனின் செல்போனை உடைத்த கால்பந்து வீரர் ரொனால்டோ...குவியும் எதிர்ப்புகள்: வெளியான வீடியோ News Lankasri

அழியப்போகும் மனிதர்கள்! விரைவில் 3ம் உலகப்போர்: பாபா வங்காவைத் தொடர்ந்து பெண் ஜோதிடர் பகீர் Manithan

தளபதி விஜய் வைத்த பார்ட்டியில் ஷங்கர், விக்ரம், உதயநிதி ஸ்டாலின்! சர்ச்சைக்கு உள்ளான புகைப்படம் Cineulagam

தனது தங்கைக்கு மலர்தூவி பிராத்தனை செய்யும் விஜய்யின் அரிய வீடியோ- இதுவரை யாரும் பார்க்காத ஒன்று Cineulagam
