சிங்கப்பூரிலிருந்து வெளியேறி தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்‌ச (PHOTOS)

Gotabaya Rajapaksa Sri Lanka SL Protest Singapore Thailand
By Dhayani Aug 11, 2022 03:19 PM GMT
Report

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ச சிங்கப்பூரில் இருந்து வெளியேறி தாய்லாந்தை சென்றடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூரில் சுமார் ஒரு மாத காலம் வரை தங்கியிருந்த அவர் இன்று மாலை சிங்கப்பூரில் இருந்து புறப்பட்டு தாய்லாந்து நேரப்படி இன்று மாலை எட்டு மணியளவில் அவர் அங்கு சென்றடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

தாய்லாந்தில் தங்கியிருக்கும் கால அவகாசம் 

தாய்லாந்தின் பாங்கொக் நகரில் அவர் தங்கியிருப்பதற்கு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், ராஜதந்திர கடவுச்சீட்டு அடிப்படையில் 90 நாட்கள் அந்நாட்டில் தங்கியிருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறி தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்‌ச (PHOTOS) | Gotabaya Rajapaksa Has Arrived In Thailand

சிங்கப்பூருக்கான குறுகிய கால நுழைவு வீசா காலாவதியான நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று நாட்டில் இருந்து வெளியேறியுள்ளதாக சிங்கப்பூர் குடிவரவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையகம் உறுதிப்படுத்தியுள்ளது.

மனிதாபிமான காரணங்களின் அடிப்படையில் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான்-ஓ-சா ஊடகங்களுக்கு கூறியிருந்தார்.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறி தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்‌ச (PHOTOS) | Gotabaya Rajapaksa Has Arrived In Thailand

தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் விளக்கம்

இந்நிலையில், இராஜதந்திர கடவுச்சீட்டை பயன்படுத்தி, கோட்டாபய ராஜபக்ச 90 நாட்கள் தாய்லாந்தின் தங்கியிருப்பார் எனவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சர் உறுதிப்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறி தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்‌ச (PHOTOS) | Gotabaya Rajapaksa Has Arrived In Thailand

இதேவேளை,கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் தங்கியிருப்பது தமது நாட்டிற்கு எந்த சிக்கலையும் ஏற்படுத்தாது என்று தாய்லாந்து அரசு நம்புவதாகவும், இந்த முடிவை இலங்கை அரசாங்கமும் எதிர்க்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும்,முன்னாள் ஜனாதிபதி தாய்லாந்தில் தங்கியிருப்பது தற்காலிகமானது என்றும், அவருக்கு தாய்லாந்தில் அரசியல் தஞ்சம் கோரும் எண்ணம் இல்லை என்றும், நுழைவு விசைவு நிறைவடைந்த பின்னர் கோட்டாபய ராஜபக்ச வேறு நாட்டுக்கு செல்வார் எனவும் தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

கோட்டாபய ராஜபக்சவின் பதவி விலகல்

கடந்த ஜுலை மாதம் 14 ஆம் திகதி மாலைதீவு வழியாக சிங்கப்பூர் சென்ற கோட்டாபய ராஜபக்ச, அங்கிருந்தவாறே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியமைக்கான கடிதத்தை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிற்கு அனுப்பியிருந்தார்.

சிங்கப்பூரிலிருந்து வெளியேறி தாய்லாந்தில் தரையிறங்கினார் கோட்டாபய ராஜபக்‌ச (PHOTOS) | Gotabaya Rajapaksa Has Arrived In Thailand

முன்னாள் ஜனாதிபதி 14 நாள் பயண நுழைவு விசாவின் அடிப்படையில் தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் புகலிடம் கோரவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு அப்போது கூறியிருந்தது.

அதன்பின்னர் கோட்டாபய ராஜபக்சவிற்கான நுழைவு விசாவை மேலும் 14 நாட்களுக்கு சிங்கபூர் அரசாங்கம் நீடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபச ஆரம்பத்தில் நகர மையத்தில் உள்ள விடுதியில் தங்கியிருந்த போதிலும் பின்னர் அவர் தனியார் இல்லத்திற்கு மாறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.



31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கச்சேரியடி, Paris, France, London, United Kingdom

13 Aug, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு

11 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
4ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Markham, Canada

12 Sep, 2021
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Scarborough, Canada

11 Aug, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வெள்ளவத்தை

12 Sep, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெல்லியடி, கரவெட்டி, Montreal, Canada, திருகோணமலை

12 Sep, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாள், Croydon, United Kingdom

28 Aug, 2025
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

09 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, London, United Kingdom

12 Sep, 2010
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு, London, United Kingdom

13 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு 3ம் வட்டாரம், பருத்தித்துறை, அல்வாய் வடக்கு, சூரிச், Switzerland

10 Sep, 2021
மரண அறிவித்தல்

கரவெட்டி, London, United Kingdom

07 Sep, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், Markham, Canada, Brampton, Canada

06 Sep, 2025
மரண அறிவித்தல்

இளவாலை, Brisbane, Australia, Harrow, United Kingdom

06 Sep, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், Geneva, Switzerland

21 Aug, 2024
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு சிற்பனை, வேலணை மேற்கு 8ம் வட்டாரம்

08 Sep, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

தண்ணீரூற்று, வத்தளை, Tolworth, United Kingdom

11 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வதிரி, மல்லாகம்

21 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Warwick, England, United Kingdom

03 Sep, 2025
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, Gants Hill, United Kingdom

04 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனையிறவு இயக்கச்சி

07 Sep, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, ஈச்சமோட்டை, கொட்டாஞ்சேனை

09 Sep, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, பிரான்ஸ், France

08 Sep, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US