மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுகளின் நிலை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஆதரவாளர்களால் வழங்கப்பட்ட பரிசுகளை அப்புறப்படுத்தியதாகக் கூறப்படும் சமூக ஊடக அறிக்கைகளை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிராகரித்துள்ளது.
எக்ஸ் பதிவொன்றில், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஊடகப் பிரிவு இந்தக் கூற்றுக்கள் "முற்றிலும் ஜோடிக்கப்பட்டவை மற்றும் தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டவை" என்று குறிப்பிட்டுள்ளது.
அத்தகைய சம்பவங்கள் எதுவும் நடக்கவில்லை என்றும், இது தவறான தகவல்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் என்றும் கட்சி தெளிவுபடுத்தியுள்ளது.
பாதுகாப்புக் காரணங்கள்
பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி ராஜபக்சவின் குழு, பரிசுகளை நிராகரித்ததாக பரவலாகப் பரப்பப்பட்ட பதிவுகளில் குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இந்த விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் தீர்த்தோற்சவம்





விடுதலைப் போராட்டத்தை எப்படி முன்னெடுப்பது..! 2 நாட்கள் முன்

சீனாவிற்கு கிடைத்த பேரிடி... ஐபோன் 17 உற்பத்தியை இந்த நாட்டிற்கு மாற்ற ஆப்பிள் திட்டம் News Lankasri
