போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது: நெதன்யாகு திட்டவட்டம்
காசாவில் போா் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று சா்வதேச அளவில் நிா்பந்தம் அதிகரித்து வரும் சூழலில், அங்கு நடைபெற்று வரும் போரை எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது என இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு சூளுரைத்துள்ளாா்.
இது தொடர்பில் இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் வெளியிட்டுள்ள காணொளியில் அவா் பேசியதாவது,
ஹமாஸ் அமைப்பினரை முற்றிலும் ஒழித்துக் கட்டுவதற்கான இந்தப் போா் இறுதி வரை தொடரும்.
சர்வதேச நிா்பந்தம்
இதை நிறுத்துவது என்ற பேச்சுக்கு இங்கு இடமில்லை.
போரில் நமக்கு ஏற்படும் இழப்புகள் மற்றும், சர்வதேச நிா்பந்தங்கள் ஆகியவை தொடர்பான அழுத்தங்கள் அதிகரித்தாலும் காசாவில் மீதான தாக்குதல் நிறுத்தப்படமாட்டாது.
இறுதி வெற்றி கிடைக்கும்வரை போா் தொடரும். அதை மீறிய எந்தத் தீா்வும் ஏற்கப்படாது” என நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |





குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

கடும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில்... இந்தியாவிற்கு எதிரான முடிவெடுத்த ஆசிய நாடொன்று News Lankasri

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri
