மனைவியின் கைகளை கட்டி கணவன் செய்த கொடூரம்
அனுராதபுரத்தில மனைவியின் கைகளை கட்டி மிக கொடூரமான முறையில் சித்திரவதை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை நாளை வரை விளக்கமறியலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கணவரால் தாக்கப்பட்ட பெண் தற்போது அனுராதபுர மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
கொடூரமாக சித்திரவதை
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் திரிப்பன - உட்டிமடுவ பிரதேசத்தை சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் குடிபோதையில் இருந்ததாகவும், மாடு பார்த்துக் கொள்ள வேண்டும் என கூறி மனைவியை கணவர் விகாரை ஒன்றிற்கு அழைத்து சென்றுள்ளார்.
அங்கு அவர் தனது மனைவியின் கைகளை கட்டி வைத்து கொடூரமாக சித்திரவதை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் அவரிடம் இருந்து தப்பிய மனைவி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

தர்ஷனை வழிக்கு கொண்டு வர அறிவுக்கரசி போட்ட பிளான், அதிர்ச்சியான குணசேகரன்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ Cineulagam

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
