இலங்கை கிரிக்கெட் அணிக்கு பயிற்சி வழங்கவுள்ள இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்
இலங்கை அணியின் பயிற்சியாளர்களுக்கு மேம்படுத்தப்பட்ட பயிற்சிகளை வழங்குவதற்காக இந்திய முன்னாள் வேகப்பந்து பயிற்சியாளர் பாரத் அருண் இலங்கைக்கு வரவழைக்கப்பட உள்ளார்.
அதேவேளை, களத்தடுப்பு தொடர்பான பயிற்சிகளை வழங்குவதற்காக தென்னாப்பிரிக்காவின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஜான்டி ரோட்ஸுக்கும் இலங்கை கிரிக்கெட் சபை அழைப்பு விடுத்துள்ளது.
குறிப்பிட்ட காலத்திற்கு பயிற்சிகளை வழங்கி இலங்கை கிரிக்கெட் பயிற்சியாளர்களின் திறன்களை விருத்தி செய்யும் நோக்கிலேயே இலங்கை கிரிக்கெட் சபை குறித்த தீர்மானத்தை எடுத்துள்ளது.

விருது வழங்கும் திட்டம்
மேலும், இலங்கையின் 19 வயதிற்குட்பட்ட கிரிக்கெட் வீரர்களை கண்டறிந்து அவர்களுக்கான உதவிகளை வழங்குவதற்காக விருது வழங்கும் திட்டம் ஒன்றையும் இலங்கை கிரிக்கெட் சபை நடைமுறைப்படுத்தவுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri