உக்ரைன் தலைநகரில் ஊரடங்கு சட்டம் நீட்டிப்பு!
உக்ரைன் மீது ரஷ்யா 32-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. ரஷ்ய தாக்குதலில் இழந்த நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர உக்ரைன் படைகள் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், போலந்து நாட்டின் எல்லையில் இருந்து 45 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லவீவ் நகரில் ரஷிய படையினர் ராக்கெட் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
உக்ரைன் தலைநகர் கீவில் ஊரடங்குச் சட்டம் நீட்டிக்கப்படுவதாக நகர மேயர் Vitali Klitschko அறிவித்துள்ளார்.
உக்ரைன் மீது தொடர்ந்து 31வது நாளாக தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா, அந்நாட்டின் தலைநகர் கீவ்வை சுற்றி வளைக்க முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் மார்ச் 26 சனிக்கிழமை இரவு 8 மணி முதல் மார்ச் 28 திங்கட்கிழமை காலை 7 மணி வரை கீவ் நகரில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என மேயர் Vitali Klitschko அறிவித்துள்ளார்.

6 மாடி கட்டிடத்தின் ரகசிய அறை: பெரும் பணக்காரர்கள் பாதுகாக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் சிக்கல்.... 200 கி.மீ நீள கால்வாய்: தண்டிக்க திட்டமிடும் இந்தியா News Lankasri

பிரித்தானியாவை நேரடியாக எச்சரிக்கும் அமெரிக்கா - லண்டனில் சூப்பர் தூதரகத்தை கட்டும் சீனா News Lankasri

இந்தியாவின் எதிரி நாடுகளுக்கு புதிய அச்சுறுத்தல் - கடற்படையில் 10 புதிய போர்க்கப்பல்கள் இணைப்பு News Lankasri
