வாக்களிக்க செல்பவர்களுக்கு தேர்தல் செயலகத்தின் விசேட அறிவித்தல்..!
நாடு தழுவிய ரீதியிலே இன்று (14) காலை 7 மணியிலிருந்து 13, 421 வாக்களிப்பு நிலையங்களிலே வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், வாக்காளர்கள் ஒவ்வொருவருக்கும் வாக்களிப்பது என்பது உரிமை.இந்த உரிமைக்கு ஊடாகவே நாம் எமது ஜனநாயத்தை பிரயோகிக்கின்றோம்.
ஒரு ஜனநாயக நாட்டினுடைய அடிப்படையே தேர்தலாக இருக்கின்றது.அந்தவகையில் நாம் எமது உரிமையினை பயன்படுத்தி, எமக்குரிய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கான கடப்பாடு எமக்கு உள்ளது.
இந்த வாக்களிப்பு உரிமையை ஒரு தடவை பயன்படுத்தி விட்டால் அடுத்த 5 ஆண்டுகளுக்கு குறித்த உரிமையை மீளப்பெற முடியாது. ஆகவே வாக்காளர்கள் தமக்கான பொருத்தமான பிரதிநிதிகளை சரியான முறையில் தெரிவு செய்ய வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் சிவசுப்ரமணியம் அச்சுதன் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மேலும் தெரிவிக்கையில்.....
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 19 மணி நேரம் முன்
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan
படப்பிடிப்பு தொடங்கும் முன்பே விஜய் சேதுபதி-மணிரத்னம் பட வியாபாரம் முடிந்தது... இத்தனை கோடியா? Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri