வரலாற்று சரிவைச் சந்தித்த இலங்கை ரூபா! இரண்டே நாட்களில் உயர்ந்தது டொலர்
இரண்டரை வருடங்களுக்குப் பிறகு அமெரிக்க டொலருக்கு எதிரான ரூபாவின் பெறுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.
இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன்(15.05.2026) ஒப்பிடும் போது இன்றையதினம்(18.05.2026) அமெரிக்க டொலரின் பெறுமதி உயர்ந்து ரூபாவின் பெறுமதி வலுவிழந்துள்ளது.
அதிகூடிய விற்பனை விலை
மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய உத்தியோகபூர்வ நாணய மாற்றங்களுக்கு அமைய டொலரின் விற்பனை பெறுமதி 334 ரூபாவைத் தாண்டியுள்ளது.

இதற்கமைய, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 326.74 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 334.26 ரூபாவாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29ஆம் திகதி அமெரிக்க டொலரின் விற்பனை பெறுமதியானது 334.22 ரூபாவாக பதிவாகியிருந்து. அதன் பின்னர் ஒரு டொலரின் அதிகூடிய விற்பனை விலை இன்றையதினமே பதிவாகியுள்ளது.
தமிழின படுகொலையின் கொடூரம்..! முள்ளிவாய்க்கால் மண் தொடர்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட முக்கிய செய்தி
கொழும்பில் ஏற்பட்ட அமைதியின்மை! முன்னாள் அமைச்சர் விமல் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை
தமிழகத்தில் விடுதலைப் புலிகளை பற்றி சர்ச்சைக்குரிய பேச்சு.. நாடு திரும்பியதும் கைது! - அர்ச்சுனா எம்பி பகிரங்கம்
துளசி மோசமான செயல்.. கதறி துடித்த ஆனந்தி! குழந்தை என்னவாகும்? சிங்கப்பெண்ணே இந்த வார ப்ரோமோ Cineulagam
கருப்பு திரைப்படத்தின் 3 நாட்கள் வசூல் விவரம்.. அதிகாரப்பூர்வமாக அறிவித்த தயாரிப்பு நிறுவனம் Cineulagam