சிதைக்கப்பட்ட குடியிருப்புகள்; பிணங்களை மீட்க முடியாமல் தவிப்பு: உக்ரைனில் பயங்கரம்: செய்திகளின் தொகுப்பு
உக்ரைனின் மரியுபோல் நகரம் ரஷ்யத் துருப்புகளால் மொத்தமாகச் சிதைக்கப்பட்டுள்ள நிலையில், குடியிருப்பு கட்டிடங்களிலிருந்து இதுவரை பிணங்களை மீட்க முடியாமல் அதிகாரிகளும் உறவினர்களும் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரைன் தலைநகரை இரண்டு நாட்களுக்குள் கைப்பற்றுவதாகக் களமிறங்கிய ரஷ்யத் துருப்புகள் 24 நாட்களாகப் போரிட்டு வருகின்றனர். தலைநகர் கீவ்வை கைப்பற்ற முடியாமல் போன ஆத்திரத்தில் துறைமுக நகரமான மரியுபோலை ரஷ்யத் துருப்புகள் சின்னாபின்னமாக்கியுள்ளது.
வரைபடத்திலிருந்தே மொத்தமாக அழிக்கப்பட்ட நிலையில் சிதைந்துள்ளது மரியுபோல் நகரம். தற்போது, அடுக்குமாடி குடியிருப்புகளிலிருந்து, ரஷ்யத் தாக்குதலில் சிக்கிப் பலியான உடல்களை இதுவரை மீட்க முடியாமல் உறவினர்களும் அதிகாரிகளும் தவித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய மதியநேர செய்திகளின் தொகுப்பு,
மீண்டும் தள்ளிப்போகும் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ்.. உயர்நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு.. விஜய் ரசிகர்கள் அதிருப்தி Cineulagam
கோமதிக்கு மீண்டும் உடைந்த அம்மா வீட்டின் உறவு, ஷாக்கில் பாண்டியன் செய்த விஷயம்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
போலீஸில் தப்பித்த ஜனனியால் கலெக்டருக்கு ஏற்பட்ட சிக்கல், குணசேகரன் அடுத்த பிளான்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam