செம்மணியில் சீ.வி.கே - சாணக்கியனிற்கு ஆபத்தாக மாறிய முக்கிய காணொளி
நேற்று செம்மணியில் நடத்தப்பட்ட அணையா விளக்கு போராட்டக் களத்திற்கு சென்றபோது, மக்களால் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு, இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் உறுப்பினர் இரா. சாணக்கியன் விரட்டியடிக்கப்பட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அவர்களை துரோகி எனக் கூச்சலிட்டு விரட்டியடித்த நிலையில், அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.
அதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்டோர் அங்கு வருகை தந்தபோதும், போராட்டக்காரர்கள் கடும் அதிருப்தி வெளியிட்டு முரண்பட்டனர்.
இந்தச் சம்பவம், செம்மணி படுகொலைகள் தொடர்பாக நீதி கோரி நடைபெற்ற போராட்டத்தின் பின்னணியில், சிவஞானத்தின் டக்ளஸ் தேவானந்தாவுடனான சந்திப்பு குறித்த குற்றச்சாட்டுகளால் மக்களிடையே எழுந்த கோபத்தை பிரதிபலிப்பதாக இடம்பெற்றிருந்தது.
இவ்விடயம் தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஸ்ருதியிடம் நன்றாக வாங்கி கட்டிக்கொண்ட ரோஹினி, என்ன இப்படி சொல்லிட்டார்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam

போதைப் பொருள் பிரச்சனையில் சிக்கிய ஸ்ரீகாந்த தனது மகனுக்காக இப்படியெல்லாம் செய்துள்ளாரா.. Cineulagam

இதயம் நிறைந்துவிட்டது, உங்கள் மனதில் நிற்கும்.. பறந்து போ படம் குறித்து டூரிஸ்ட் பேமிலி இயக்குனர் விமர்சனம் Cineulagam

ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் ஏன் அணுகுண்டு மிரட்டல் விடுக்கவில்லை... வெளிவரும் அதன் பின்னணி News Lankasri
