கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை: இணக்கம் தேவை என்கிறார் ரோஹிணி
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Indrajith
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள இணக்கமற்ற நிலையை சீர்செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரட்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் அண்மைக்காலத்தில் தமது பொறுப்புக்களில் இருந்து விலகி வரும் நிலையை அடுத்தே அவரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
நெருக்கடி நிலை
குறித்த அமைப்பாளர்கள், உள்ளூராட்சி அமைப்புகளில் தங்கள் வேட்பாளர்கள் அனைவரையும் சேர்க்க முடியாததால் விரக்தியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கட்சித் தலைமையும் அமைப்பாளர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு இணக்கமான தீர்வை எட்ட வேண்டும் என்று கவிரட்ன வலியுறுத்தியுள்ளார்.

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

Mr. Ramji Swamigal
4.7 174 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

வயிற்றுல அடிச்சாங்க.. பாதிக்கப்பட்ட ஜாய் கிறிஸ்டா மகன் - கசிந்த குரல் பதிவுக்கு கிளம்பும் விமர்சனம் Manithan

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

சின்ன பிள்ளை தனமாக மனோஜ் செய்த விஷயம், விழுந்து விழுந்து சிரிக்கும் குடும்பத்தினர்... சிறகடிக்க ஆசை கலகலப்பான புரொமோ Cineulagam

உலக சாதனை செய்துள்ள சூப்பர் சிங்கர் புகழ் சரண் ராஜா... இன்ப அதிர்ச்சியில் அரங்கம், வீடியோ இதோ Cineulagam

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri

உன்னால ஒரு மண்ணும் செய்ய முடியாது தர்ஷன் கொடுத்த பதிலடி, குணசேகரனின் அடுத்த அதிரடி.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US