கட்சிக்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை: இணக்கம் தேவை என்கிறார் ரோஹிணி
Sajith Premadasa
Sri Lanka Politician
Sri Lankan Peoples
By Indrajith
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்திக்குள் ஏற்பட்டுள்ள இணக்கமற்ற நிலையை சீர்செய்ய வேண்டும் என்று அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரட்ன இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார்.
கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் பலர் அண்மைக்காலத்தில் தமது பொறுப்புக்களில் இருந்து விலகி வரும் நிலையை அடுத்தே அவரின் கோரிக்கை வெளியாகியுள்ளது.
நெருக்கடி நிலை
குறித்த அமைப்பாளர்கள், உள்ளூராட்சி அமைப்புகளில் தங்கள் வேட்பாளர்கள் அனைவரையும் சேர்க்க முடியாததால் விரக்தியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.
எனவே, கட்சித் தலைமையும் அமைப்பாளர்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு ஒரு இணக்கமான தீர்வை எட்ட வேண்டும் என்று கவிரட்ன வலியுறுத்தியுள்ளார்.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

கூலி திரைப்படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ்.. ரிலீஸுக்கு முன்பே இத்தனை கோடிகள் வந்துவிட்டதா Cineulagam

வங்கக்கடலில் வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.., இன்று எந்தெந்த மாவட்டங்களில் கனமழை? News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பீதி தரும் செய்தி... ஒலியை விட வேகமான இந்த ஏவுகணையை சோதிக்கும் இந்தியா News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US