சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு

Government Of Sri Lanka India Law and Order
By Amal Feb 16, 2025 05:55 AM GMT
Report

2018 ஆம் ஆண்டு பணியிலிருந்து நீக்கப்பட்ட ஒரு தூதரக முகவரை மீண்டும் பணியில் அமர்த்துமாறு சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகரகத்துக்கு, சென்னை மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்த உத்தரவை பிறப்பித்த நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி, வெளிநாட்டு தூதரக பணிகளில் பணிபுரியும் இந்தியர்கள், தமது முதலாளிகளுக்கு எதிராக தொழில்துறை தீர்ப்பாயத்தை அணுகுவதற்கு, மத்திய அரசாங்கத்தின் அனுமதி அவசியமில்லை என்று குறிப்பிட்டுள்ளார். 

இலத்திரனியல் வாகனத் துறையில் இலங்கையின் பிரம்மிக்க வைக்கும் புதிய சாதனை!

இலத்திரனியல் வாகனத் துறையில் இலங்கையின் பிரம்மிக்க வைக்கும் புதிய சாதனை!

பணிநீக்கம் 

2008 முதல் 2018 வரை சென்னையில் உள்ள இலங்கையின் துணை உயர்ஸ்தானிகரகத்தில் தூதரக உதவியாளராகப் பணியாற்றிய டி. செந்தில்குமாரி தாக்கல் செய்த நீதிப்பேராணை மனுவின் மீதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகரத்துக்கு நீதிமன்றம் விடுத்த உத்தரவு | Court Order Sri Lankan High Commission In Chennai

குறித்த உதவியாளர், கூடுதல் இழப்பீடு இல்லாமல் ஒரு மாத சம்பளத்தை இழப்பீடாக வழங்கிய பின்னர் பணிநீக்கம் செய்யப்பட்டார்.

எனினும், நிரந்தர ஊழியரை பணிநீக்கம் செய்யும் போது, ஒவ்வொரு பூர்த்தி செய்யப்பட்ட சேவை ஆண்டுக்கும் சராசரி சம்பளத்தில் 15 நாட்களுக்கு சமமான இழப்பீட்டை முதலாளிகள் வழங்க வேண்டும்.

எனவே மனுதாரர், 480 நாட்கள் பணியாற்றியதால், அவர் நிரந்தர ஊழியராக வகைப்படுத்தப்பட வேண்டும் என்று நீதிபதி தமது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார். 

ஏப்ரல் கடைசி வாரத்தை குறிவைத்து நகரும் தேர்தல்கள் ஆணையகம்

ஏப்ரல் கடைசி வாரத்தை குறிவைத்து நகரும் தேர்தல்கள் ஆணையகம்

சர்வதேச சதித்திட்டத்தினால் இந்த கைப்பாவை அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது! இந்திக்க அனுருத்த

சர்வதேச சதித்திட்டத்தினால் இந்த கைப்பாவை அரசாங்கம் ஆட்சியை கைப்பற்றியது! இந்திக்க அனுருத்த

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

நீர்வேலி தெற்கு, Toronto, Canada

02 Dec, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, திருகோணமலை, Richmond Hill, Canada

11 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, நவாலி, சங்குவேலி, Toronto, Canada

10 Dec, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுவில், Montreal, Canada

11 Dec, 2024
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், சாவகச்சேரி, வவுனியா, சென்னை, India

29 Nov, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Chennai, India

07 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, Toronto, Canada

11 Dec, 2022
4ம், 12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், முள்ளியவளை

11 Dec, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொல்லன்கலட்டி, Stryn, Norway, Tromso, Norway

10 Dec, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், கொழும்பு

10 Dec, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைப்பந்தி, London, United Kingdom

22 Nov, 2024
மரண அறிவித்தல்

இயற்றாலை, Wellingborough, United Kingdom

07 Dec, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வவுனியா, Toronto, Canada

11 Dec, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கோப்பாய், Lingenfeld, Germany

08 Dec, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வவுனியா, பூந்தோட்டம்

07 Dec, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, Hannover, Germany

03 Dec, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Vaughan, Canada

12 Dec, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய், ஜெனோவா, Italy

08 Dec, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Saint-Louis, France

09 Dec, 2024
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் வடக்கு, நெல்லியடி வடக்கு

02 Dec, 2023
9ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

09 Dec, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
12ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, கட்டுடை, Cornwall, United Kingdom

08 Dec, 2020
40ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி, கோப்பாய்

04 Dec, 1985
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US