கனேடிய உளவுப்பிரிவினர் விடுத்துள்ள எச்சரிக்கை
Canada Mirror
Canada
By Kamal
காலநிலை மாற்றங்களினால் கனடாவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என அந்நாட்டு உளவுப்பிரிவினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டின் சுபீட்சத்திற்கும், தேசியப்பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என தெரிவித்துள்ளனர்.
கடல் மட்டம் உயர்வடைவதன் காரணத்தினால் பிரிட்டிஷ் கொலம்பியா மற்றும் அட்லான்டிக் மாகாணங்களின் சில பகுதிகளை இழக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கனேடிய பாதுகாப்பு புலனாய்வு பிரிவினால் வெளியிடப்பட்டுள்ள புதிய ஆய்வுகளின் மூலம் இந்த விடயங்கள் தெரியவந்துள்ளன.
காலநிலை மாற்றம் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் எனவும் மக்கள் தங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Mr. Ramji Swamigal
4.7 147 Reviews

Mr. Yogi Jayaprakash
4.7 19 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.9 14 Reviews

Mr. D. R. Mahas Raja
4.8 6 Reviews

ஜனனி கேட்ட கேள்வி, குணசேகரனுக்கு தெரியவந்த ஜீவானந்தம் நிலைமை... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சவால் விட்ட ஜனனி, ஆனால் காத்திருந்த பெரிய அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam

சூட்டிங் சென்ற மாதம்பட்டி திரும்பி வீட்டுக்கு வராதது ஏன்? குழந்தைக்கு நியாயம் கேட்கும் ஜாய்! Manithan

அமெரிக்காவில் தோசையால் புகழ்பெற்ற இலங்கை தமிழர்! கனடா, ஜப்பானிலும் ரசிகர்கள்..யார் அவர்? News Lankasri
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US