பதவியிலிருந்து வெளியேற்ற சதி - கோட்டாபய வெளியிடும் புத்தகம்
பதவியில் இருந்து துரத்தியடிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, புத்தகமொன்றை எழுதியுள்ளார்.
'என்னை ஜனாதிபதி பதவியிலிருந்து வெளியேற்றுவதற்கான சதி' என்று குறித்த புத்தகத்துக்கு அவர் பெயரிட்டுள்ளதோடு புத்தகம் நாளை (07.03.2024) கொழும்பில் வெளியிடப்படவுள்ளது.
மேலும், இந்தப் புத்தகத்தின் ஒரு பிரதியினுடைய விலை 1,800 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.

புத்தகத்தின் உள்ளடக்கம்
அத்துடன், "இந்தப் புத்தகத்தின் உள்ளடக்கம் வெளிநாட்டு சக்திகளின் தலையீடு மற்றும் இலங்கைச் சமூகத்தின் பல குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் தொடங்கப்பட்ட சதிகள் மற்றும் வன்முறை போராட்டங்கள் மூலம் ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி வெளியேற்றப்பட்டதைப் பற்றியதாகும்" என்று புத்தகத்தின் பின் அட்டையில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
2007ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த அழகிய தமிழ் மகன், வேல், பொல்லாதவன் படங்கள்.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா? Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam