கேப்டன்சி இன்னிங்ஸில் சதம் கடந்தார் அசலங்க!
இலங்கை அணித்தலைவர் சரித் அசலங்க தனது நான்காவது ஒருநாள் சதத்தை தனதாக்கியுள்ளார்.
கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் குறித்த இலக்கை அடைந்துள்ளார்.
குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள்
எனினும் ஆனால் அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர்கள் இலங்கை அணியின் முன் வரிசை வீரர்களை களத்தில் நிலைநிறுத்த அனுமதிக்கவில்லை.

இருப்பினும், தனி ஒருவராகப் போராடிய சரித் அசலங்க, போட்டியில் இலங்கையை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் சென்றார்.
இந்த போட்டியில் அவர், 3 சிக்ஸர்கள் மற்றும் 11 பவுண்டரிகளுடன் தனது சதத்தை கடந்தார்.
இலங்கை அணி
நிர்ணயித்த 50 ஓவர்களுக்கு இலங்கை அணி 214 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதன்படி “கேப்டன்சி இன்னிங்ஸை“ விளையாடிய சரித் அசலங்க 127 ஓட்டங்ளை பெற்று ஆட்டமிழந்தார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri
இன்னும் திருந்தாத மயிலின் அப்பா, இப்போது செய்த காரியம், வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
ஜனனியிடம் வீடியோ இல்லாத விஷயத்தை தெரிந்துகொண்ட கரிகாலன், பரபரப்பான எபிசோட்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அந்த நாட்டு அகதிகள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படுவார்கள்... ஜேர்மன் சேன்சலர் திட்டவட்டம் News Lankasri