மட்டக்களப்பில் திடீரென தீப்பற்றிய லொறி: சேதமடைந்த பொருட்கள்
Batticaloa
Colombo
Eastern Province
By Bavan
கொழும்பில் (Colombo) இருந்து மட்டக்களப்பு, காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று வாழைச்சேனை நாவலடி பகுதியில் வைத்து தீப்பற்றியதில் பொருட்கள் எரிந்து சேதமடைந்துள்ளன.
குறித்த சம்பவமானது, இன்று புதன்கிழமை (15.05.2024) அதிகாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த லொறி வழமைபோல கொழும்பில் இருந்து காத்தான்குடிக்கு பொருட்களை ஏற்றிவரும் சேவையில் ஈடுபட்டிருந்த நிலையிலேயே இவ்வாறு தீப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகள்
அதனையடுத்து, பொலிஸார் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் தீயை அணைத்து கட்டுப்பாட்டிற்கு கொண்டுவந்துள்ளனர்.
அத்துடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

திருமதி. மோனிகா ராஜ்கமல்
4.5 2 Reviews

Mr. Venus Balaaji
3.0 1 Reviews

Mr. Ramji Swamigal
4.7 145 Reviews

Dr. Mahha Dan Shekar Raajha
1.0 1 Reviews

நடிகர் பிரபு தேவாவின் பிரம்மாண்ட வீட்டை நீங்கள் பார்த்து இருக்கீங்களா.. புகைப்படங்கள் இதோ Cineulagam

சிறப்பு மிக்க அந்த விழாவில் அமெரிக்காவையும் குறிப்பிட்டிருக்கலாம்: சீனா குறித்து ட்ரம்ப் ஏமாற்றம் News Lankasri

உலகின் சக்திவாய்ந்த டாப் 10 பாஸ்போர்டுகள்: அமெரிக்கா, சீனா இல்லை.. முதலிடம் பிடித்த நாடு எது? News Lankasri
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US