இலங்கை கடற்பரப்பில் 6 பேர் கைது
Galle
Sri Lanka Navy
Sri Lanka Fisherman
By Sivaa Mayuri
Courtesy: Sivaa Mayuri
இலங்கை கடற்பரப்பில்100 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருளுடன் 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேக நபர்களை இன்று(14.06.2024) பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட இழுவை படகு
இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் மற்றும் கைப்பற்றப்பட்ட இழுவை படகும் காலி துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Mr. Venus Balaaji
4.0 3 Reviews
Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews
Mr. Ramji Swamigal
4.7 183 Reviews
Mrs. PadhmaPriya Prasath
4.7 21 Reviews
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US