இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு

Colombo Sri Lanka Tourism Sri Lanka Police Investigation Crime
By Amal Feb 12, 2025 08:07 AM GMT
Report

இலங்கைக்கு விடுமுறையில் வருகை தந்திருந்த போது உயிரிழந்த இரண்டு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கான பிரேத பரிசோதனைகள் நடாத்தப்பட்டுள்ளன.

இந்தநிலையில், இறப்புகளுக்கான சரியான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

இதனையடுத்து, உயிரிழந்த 24 வயதான பிரித்தானிய யுவதியின் தாயும் சகோதரியும் பிரேத பரிசோதனைக்குப் பின்னர் அவரது உடலை எடுத்துச் செல்ல இலங்கை வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கர்ப்பிணிப் பெண்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

மேலதிக விசாரணை

2025 பெப்ரவரி முதலாம் திகதியன்று கொழும்பில் உள்ள மிராக்கிள் சிட்டி விடுதியில் தங்கியிருந்தபோது ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவைத் தொடர்ந்து, 24 வயதான பிரித்தானிய் நாட்டைச் சேர்ந்த எபோனி மெக்கின்டோசி மற்றும் 26 வயதான ஜேர்மன் சுற்றுலாப் பயணி நாடின் ரகுஸ் ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு | 2 Foreign Womens Die In Sri Lanka Court Order

எனினும் அவர்கள் இருவரும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதுடன் பிரேத பரிசோதனையின்போது, மரணத்துக்கான சரியான காரணங்களை கண்டறியாத நிலையில், சட்ட மருத்துவ அதிகாரி, பகிரங்க தீர்ப்பை வெளியிட்டுள்ளார்.

அத்துடன் மரணத்திற்கான சரியான காரணத்தைக் கண்டறிய மேலதிக விசாரணைக்காக உடல்களின் பாகங்கள் அரச பகுப்பாய்வாளர் திணைக்களத்துக்கு அனுப்பப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிரேத பரிசோதனைக்குப் பிறகு, எபோனி மெக்கின்டோசின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காணி அபகரிப்புக்கு இடமளியோம்! தையிட்டியில் பேதங்களின்றி திரண்ட தமிழர்கள்

காணி அபகரிப்புக்கு இடமளியோம்! தையிட்டியில் பேதங்களின்றி திரண்ட தமிழர்கள்

இறப்புகளுக்கு காரணம்

இதற்கிடையில், நாடின் ரகுஸின் உடல், அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டபடி, ஜெர்மனிக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. அத்தோடு, இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ஒரு ஜேர்மனிய நாட்டுக்காரர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

இலங்கையின் விருந்தகத்தில் மரணமான இரண்டு வெளிநாட்டு யுவதிகள்: வழங்கப்பட்ட பகிரங்க தீர்ப்பு | 2 Foreign Womens Die In Sri Lanka Court Order

இந்த சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்கு முன்னர், குறித்த விருந்தகத்தின் அறை ஒன்றில் மூட்டை பூச்சிகளுக்காக புகைபிடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த புகைப்பிடிப்பா? இறப்புகளுக்கு காரணம் என்பது உறுதிப்படுத்தப்படவில்லை.

உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி

உலக அரசாங்க உச்சி மாநாட்டில் உரையாற்றவுள்ள ஜனாதிபதி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Rosehill, United Kingdom

15 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Brampton, Canada

07 May, 2024
மரண அறிவித்தல்

தாவடி, யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

13 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Montreal, Canada, Toronto, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, Schaffhausen, Switzerland

15 Apr, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
மரண அறிவித்தல்

கோப்பாய் மத்தி

12 Apr, 2026
மரண அறிவித்தல்

Kopay North, கனடா, Canada

12 Apr, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் மேற்கு, கோப்பாய் தெற்கு

14 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

11 Apr, 2026
மரண அறிவித்தல்

தொண்டைமானாறு, மல்லாவி

11 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், London, United Kingdom

13 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, பிரான்ஸ், France

15 Apr, 2021
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு, Scarborough, Canada

09 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

களுதாவளை, சாவகச்சேரி, மட்டக்களப்பு, London, United Kingdom

14 Apr, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், கொழும்பு, Paris, France, Zürich, Switzerland

13 Apr, 2026
31st Day Remembrance & Thankyou Message

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், London, United Kingdom

25 Mar, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

குரும்பசிட்டி, மட்டக்களப்பு

14 Apr, 2016
8ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி இராமநாதபுரம்

14 Apr, 2018
20ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US