வீடொன்றில் தற்கொலை செய்துக்கொண்ட நபருக்கு கோவிட் தொற்று
Srilanka
Covid
Badulla
By Dhayani
வீடொன்றில் தற்கொலை செய்துக்கொண்ட நபர் ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் அவர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
பதுளை - மஹிலகஸ்தென்ன பகுதியை சேர்ந்த 37 வயதான நபரே இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உயிரிழந்தவர் திருமணமாகாதவர் என்பதுடன், உறவினர்களுடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடால் தனியாக வசித்து வந்துள்ளார் எனவும் காவல்துறை தெரிவிக்கிறது.
அத்துடன், இவர் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நபர் தற்கொலை செய்துக்கொண்டதற்கான காரணம் இன்னும் கண்டறியப்படாத நிலையில், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Mr. Yogi Jayaprakash
4.7 22 Reviews

Mr. Venus Balaaji
4.0 3 Reviews

Mr. Paalaru Velayutham Swamigal
4.8 41 Reviews

Mrs. PadhmaPriya Prasath
4.7 20 Reviews

தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 2 நாட்கள் முன்

குணசேகரன் தலைமையிலேயே பார்கவி-தர்ஷன் திருமணத்தை நடத்தும் ஜனனி... எதிர்நீச்சல் தொடர்கிறது தெறி எபிசோட் புரொமோ Cineulagam

நொருங்கிய கார்.. நிச்சயதார்த்தம் முடிந்த மூன்றே நாளில் விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா Cineulagam

மீனாவிற்கு பிரச்சனை கொடுக்க நினைத்து வம்பில் சிக்கிய ரோஹினி, இது தேவையா?.. சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US