மன்னாரில் இடம்பெற்ற பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா நிகழ்வு
சர்வதேச யோகா தினத்தையொட்டி 'பெண்கள் வலுவூட்டல்களுக்கான யோகா' எனும் கருப்பொருளில் மன்னார் (Mannar) நானாட்டான் டிலாசால் கல்லூரியில் சர்வதேச யோகா தின நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிகழ்வுகள் இன்றைய தினம் (19.06.2024) நடாத்தப்பட்டுள்ளன.
இதன்போது, இலங்கைக்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளி (Sai Murali) நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்திய துணை தூதுவர்
மேலும், யாழ். இந்தியத் துணைத் தூதரக அதிகாரி நாகராஜன், நானாட்டான் டிலாசால் கல்லூரியின் முதல்வர் அருட்சகோதரர் மனோ மற்றும் நானாட்டான் பிரதேச செயலாளர் கனகாம்பிகை சிவசம்பு ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.

அதேவேளை, நானாட்டான் சிவராஜா இந்து பாடசாலைக்கு இலங்கைக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி கண்காணிப்பு விஜயம் ஒன்றை மேற்கொண்டமையும் குறிப்பிடத்தக்கது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |












குணசேகரன் செய்த விஷயத்தால் பெண்கள் உச்சக்கட்ட அதிர்ச்சி.. எதிர்நீச்சல் தொடர்கிறது அடுத்த வார ப்ரோமோ Cineulagam
ரீ-ரிலீஸில் கெத்து காட்டும் அஜித்தின் மங்காத்தா படம்... இதுவரை எவ்வளவு கலெக்ஷன் தெரியுமா? Cineulagam